வெள்ளி, 24 ஜூன், 2016

அருள்மிகு பாசுபதேஸ்வரர் திருக்கோவில்






கோவில் பெயர் :  அருள்மிகு பாசுபதேஸ்வரர் திருக்கோவில்

சிவனின் பெயர் :   பாசுபதேசுவரர் 

அம்மனின் பெயர் : சத்குணாம்பாள், நல்லநாயகி

தல விருட்சம் :    மூங்கில்


கோவில் திறக்கும் நேரம் :  காலை 6 மணி முதல் 11. மணி வரை , 
                               மாலை 5.30 மணி முதல் இரவு .30 மணி வரை

முகவரி : அருள்மிகு பாசுபதேஸ்வரர் திருக்கோவில், திருவேட்களம் - 608002. கடலூர் மாவட்டம், Ph: 098420 08291,098433 88552


கோவில் சிறப்பு :

*     1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

*    இது 2 வது தேவாரத்தலம் ஆகும்


*   அதிசயத்தின் அடிப்படையில்: இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக                     அருள்பாலிக்கிறார்.

*    பேச்சில் குறைபாடு உள்ளவர்கள் இங்குள்ள இறைவனை வழிபாடு செய்து இங்கு பிரசாதமாக தரப்படும் மண் உருண்டையை சாப்பிட்டால் விரைவில் பேச்சு வரும் என்பது நம்பிக்கை. திருமணத்தடை உள்ளவர்கள் வழிபாடு செய்து பலனடைகிறார்கள்.
முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: