வெள்ளி, 24 ஜூன், 2016

அருள்மிகு சிவலோகத்தியாகர் திருக்கோவில்



கோவில் பெயர் :  அருள்மிகு சிவலோகத்தியாகர் திருக்கோவில்

சிவனின் பெயர் :   சிவலோகத்தியாகர் 

அம்மனின் பெயர் : திருவெண்ணீற்று உமையம்மை

தல விருட்சம் :     மாமரம்

கோவில் திறக்கும் நேரம் :  காலை 6 மணி முதல் 12 மணி வரை , 
                               மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை

முகவரி : அருள்மிகு சிவலோக தியாகராஜ சுவாமி திருக்கோவில், ஆச்சாள்புரம், சீர்காழி- 609 101. நாகப்பட்டினம் மாவட்டம். Ph:  04364 278 272, 277 800.


கோவில் சிறப்பு :

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 5 வது தேவாரத்தலம் ஆகும்.

 * இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

* காகமுனிவர், வசிட்டர், பராசரர், பிருகு, ஜமதக்னி ஆகியோர்
   இத்தல இறைவனை வழிபட்டுள்ளனர்.

* இறைவனை தரிசித்து செல்லும் பக்தர்களின் வாழ்க்கையில் தரித்திரம் நீக்கி,    முக்தி கிடைப்பது நிச்சயம். இங்குள்ள ருணலிங்கேஸ்வரை வழிபட்டால்            கடன் பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம்.
முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: