வெள்ளி, 1 ஜூலை, 2016

அருள்மிகு ஞானபரமேஸ்வரர் திருக்கோவில்


கோவில் பெயர்   : அருள்மிகு  ஞானபரமேஸ்வரர் திருக்கோவில்

சிவனின் பெயர்   :  ஞானபரமேஸ்வரர், பலாசவனநாதர்

அம்மனின் பெயர் :  ஞானாம்பிகை, பெரிய நாயகி

தல விருட்சம்     :   பலாசு, வில்வம்

கோவில் திறக்கும் நேரம் :   காலை 6 மணி முதல் 11 மணி வரை, 
                                                   மாலை  5 மணி முதல் இரவு 8 மணி வரை. 

முகவரி : அருள்மிகுஞானபரமேஸ்வரர் திருக்கோவில்
நாலூர் மயானம், திருச்சேறை அஞ்சல் - 612 605 . 
Ph: 94439 59839

கோவில் சிறப்பு : 

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 159 வது தேவாரத்தலம் ஆகும்.

*  ஆபத்தம்ப முனிவர் பூசித்தது. நான்கு வேதங்களும் வழிபட்ட சிறப்பினது. இலிங்கத்தின் திருமுடியில் சில வேளைகளில் பாம்பு ஊர்வதாகக் கூறுகின்றனர்.

* இங்கு மூலவர் கஜப்பிரஷ்ட விமானத்தின்கீழ் அருள்பாலிக்கிறார். இது ஒரு மாடக்கோவிலாகும்.

* திருமணத்தடை நீங்க, கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கவும் இத்தல இறைவனை பிரார்த்தனை செய்கின்றனர்.
முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: