வியாழன், 30 ஜூன், 2016

அருள்மிகு சற்குணேஸ்வரர் திருக்கோவில்


கோவில் பெயர்   : அருள்மிகு சற்குணேஸ்வரர்  திருக்கோவில்

சிவனின் பெயர்   : சற்குணேஸ்வரர்

அம்மனின் பெயர் :  சர்வாங்க நாயகி

தல விருட்சம்     :    வில்வம்

கோவில் திறக்கும் நேரம் :   காலை 7 மணி முதல் 1 மணி வரை, 
மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி : அருள்மிகு சற்குணேஸ்வரர் திருக்கோவில், கருவேலி, (சற்குணேஸ்வரபுரம்) - 605 501 . திருவாரூர் மாவட்டம்.
Ph: 04366-273 900, 94429 32942

கோவில் சிறப்பு : 

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 126 வது தேவாரத்தலம் ஆகும்.

* இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

* அம்பாள் சர்வாங்க சுந்தரி சிலை ஐந்தரை அடி உயரத்தில், நான்கு திருக்கரங்களுடன் பேரழகு கொண்டதாக உள்ளது. 

* திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.


முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: