ஞாயிறு, 26 ஜூன், 2016

அருள்மிகு சாட்சிநாதேஸ்வரர் திருக்கோவில்



கோவில் பெயர் : அருள்மிகு சாட்சிநாதேஸ்வரர் திருக்கோவில்

சிவனின் பெயர்  :சாட்சி நாதேஸ்வரர், சாக்ஷீஸ்வரர், புன்னைவனநாதர்

அம்மனின் பெயர் : கரும்பன்ன சொல்லி

தல விருட்சம் : புன்னை

கோவில் திறக்கும் நேரம் :    காலை 6.மணி முதல் 1. மணி வரை, 
                               மாலை 4 மணி முதல் இரவு  8.30. மணி வரை

முகவரி : அருள்மிகு சாட்சிநாதேஸ்வரர் திருக்கோவில், திருப்புறம்பியம் அஞ்சல் -612 303. கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டம்
Ph: 0435 2459519, 2459715, 94446 26632, 99523 23429

கோவில் சிறப்பு :

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது

* இது 46 வது தேவாரத்தலம் ஆகும்.

.* சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

* இத்தலத்திலுள்ள பிரளயங்காத்த விநாயகருக்கு விநாயகசதுர்த்தியன்று தேன் அபிஷேகம் செய்யப்படுகிறது. அபிஷேகம்   செய்யப்படும் தேன் வெளிவராது. மற்ற நாள்களில் திருமுழுக்கு இல்லை.

* இக்கோவில் மதுரை திருஞானசம்பந்தர் சுவாமிகள் ஆதீனத்திற்கு சொந்தமானது.

* திருமண வரம் வேண்டியும், குழந்தைச்செல்வம் வேண்டியும், கல்வி, கேள்விகளில்சிறந்து விளங்கவும் இங்குள்ள இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றனர்.
முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: