கோவில் பெயர் : அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோவில்.
சிவனின் பெயர் : கபாலீஸ்வரர்
அம்மனின் பெயர் : கற்பகாம்பாள்
தல விருட்சம் : புன்னை மரம்.
கோவில் திறக்கும் நேரம் : காலை 5 மணி முதல் 12.30 மணி வரை ,
மாலை 4 மணி முதல் இரவு 9.30 மணி வரை
இக்கோவில் 1000 முதல் 2000 வருடங்களுக்கு பழமையானது.
சிவனின் பெயர் : கபாலீஸ்வரர்
அம்மனின் பெயர் : கற்பகாம்பாள்
தல விருட்சம் : புன்னை மரம்.
கோவில் திறக்கும் நேரம் : காலை 5 மணி முதல் 12.30 மணி வரை ,
மாலை 4 மணி முதல் இரவு 9.30 மணி வரை
முகவரி : நிர்வாக அதிகாரி,
அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயில்,
மயிலாப்பூர், சென்னை - 600 004.
தொலைபேசி எண் : +91-44-24641670
மயிலாப்பூர், சென்னை - 600 004.
தொலைபேசி எண் : +91-44-24641670
இக்கோவில் 1000 முதல் 2000 வருடங்களுக்கு பழமையானது.
கோவில் சிறப்பு :
* தேவாரம் பாடல் பெற்ற கோவில்களில் இக்கோவிலும் உண்டு,
* சிவன் இத்திருக்கோவிலில் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.
* மயிலாப்பூர் என்பது திருமயிலை என்றும் கபாலீச்சரம் என்றும் வழங்கப்படுகின்றது. இந்து தொன்மவியல்படி இங்கு பார்வதி மயில் உருவத்தில் சிவனை நோக்கித் தவமிருந்ததாகவும் அதனாலேயே இத்திருக்கோவில் அமைந்துள்ளப் பகுதியும் மயிலாப்பூர் என வழங்கப்படுகிறது.
* சிவன் இத்திருக்கோவிலில் மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.
* மயிலாப்பூர் என்பது திருமயிலை என்றும் கபாலீச்சரம் என்றும் வழங்கப்படுகின்றது. இந்து தொன்மவியல்படி இங்கு பார்வதி மயில் உருவத்தில் சிவனை நோக்கித் தவமிருந்ததாகவும் அதனாலேயே இத்திருக்கோவில் அமைந்துள்ளப் பகுதியும் மயிலாப்பூர் என வழங்கப்படுகிறது.

* திராவிடக் கட்டிடக்கலைப் பாணியில் கட்டப்பட்டுள்ள இக்கோவில், நாற்புறமும் மாடவீதிகளையும், திருக்குளம், அழகிய கோபுரங்கள் முதலியவற்றையும் கொண்டு விளங்குகின்றது.
0 Comments: