வியாழன், 28 ஜூலை, 2016

அருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் திருக்கோவில்



கோவில் பெயர்   : அருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள் திருக்கோவில்

பெருமாள் பெயர்   :  ரங்கநாத பெருமாள்

அம்மனின் பெயர் :  ரங்கநாயகித்தாயார்

தல விருட்சம்     :   புன்னாக மரம்.

கோவில் திறக்கும் : காலை 6 மணி முதல் இரவு 7.30 மணி 
வரை திறந்திருக்கும்.

முகவரி : அருள்மிகு ஆதி திருவரங்கம் பெருமாள்  திருக்கோவில்
ஆதி திருவரங்கம்- 605 802 விழுப்புரம் மாவட்டம். Ph:  04153- 293 677

கோவில் சிறப்பு : 

* 1000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* தமிழகத்திலேயே மிக மிக பெரிய பெருமாளில் இவரும் ஒருவர். இவர் ஸ்ரீரங்கம் ரங்கநாதரை விட பெரியவர். இதனால் இந்த பெருமாள் "பெரிய பெருமாள்' என அழைக்கப்படுகிறார்.

* கல்வி கேள்விகளில் சிறந்து விளங்க வேண்டுகிறார்கள்.
முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: