கோவில் பெயர் : அருள்மிகு கோடிக்குழகர் திருக்கோவில்
சிவனின் பெயர் : அமுதகடேஸ்வரர், குழகேஸ்வரர்
அம்மனின் பெயர் : அஞ்சனாக்ஷி, மைத்தடங்கண்ணி
தல விருட்சம் : குராமரம்
கோவில் திறக்கும் நேரம் : காலை 9 மணி முதல் 1 மணி வரை,
மாலை 5 மணி முதல் இரவு 6 மணி வரை.
முகவரி : அருள்மிகு கோடிக்குழகர் திருக்கோவில், அமுதகடேஸ்வரர் திருக்கோயில், கோடியக்காடு- 614 821, நாகப்பட்டினம் மாவட்டம்.
Ph:04369 272 470
கோவில் சிறப்பு :
* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.
* இது 191 வது தேவாரத்தலம் ஆகும்.
* இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார் .
* நவக்கிரகங்கள் நேர்கோட்டில் நின்று அருள்பாலிக்கின்றனர்.
* திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.
0 Comments: