கோவில் பெயர் : அருள்மிகு பார்வதீஸ்வரர் திருக்கோவில்,காரைக்கால்
சிவனின் பெயர் : பார்வதீஸ்வரர்
அம்மனின் பெயர் : பார்வதியம்மை (சுயம்வர தபஸ்வினி)
தல விருட்சம் : வில்வம், வன்னி
கோவில் திறக்கும் நேரம் : காலை 6 மணி முதல் 12 மணி வரை,
மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை.
முகவரி : அருள்மிகு பார்வதீஸ்வரர் திருக்கோயில், திருத்தெளிசேரி எனும் காரைக்கோயில் பத்து, காரைக்கால்- 609 602. புதுச்சேரி மாநிலம்
.Ph:0 4368-221 009, 97866 35559
கோவில் சிறப்பு :
* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.
* இங்கு சிவன் மேற்கு பார்த்த சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
* இது 113 வது தேவாரத்தலம் ஆகும்.
* ஆண்டுதோறும் பங்குனி 13 முதல் பத்துநாட்கள், மாலையில் சூரியனின் ஒளிக்கதிர்கள் மூலவர் மீது படுகிறது.
* கருவறையில் நான்கு யுகம் கண்ட பார்வதீஸ்வரர் அருளுகிறார். அம்மன் தெற்கு பார்த்து தனி சன்னதியில் உள்ளார்.
* திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.
0 Comments: