சனி, 25 ஜூன், 2016

அருள்மிகு குந்தளேஸ்வரர் திருக்கோவில்



கோவில் பெயர் :  அருள்மிகு குந்தளேஸ்வரர் திருக்கோவில்

சிவனின் பெயர்  : குந்தளேஸ்வரர்

அம்மனின் பெயர் : குந்தளாம்பிகை

தல விருட்சம் :  வில்வம்

கோவில் திறக்கும் நேரம் :    காலை 6 மணி முதல் 12 மணி வரை, 
                               மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை

முகவரி : அருள்மிகு குந்தளேஸ்வரர் திருக்கோவில் , 
திருக்குரக்கா-609 201, மயிலாடுதுறை தாலுக்கா, 
நாகப்பட்டினம் மாவட்டம்.Ph 04364 - 258 785

கோவில் சிறப்பு :

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 28 வது தேவாரத்தலம் ஆகும்.

*  சிவன் சுயம்பு மணல் லிங்கமாக அருள்பாலிக்கிறார்.

* சிவலிங்கம் மீது வில்வ இலை தூவி வழிபடுவது கலியுக அதிசயமாகும்.

* கிராம தேவதையான செல்லியம்மன்.

* கால்நடைகள் வைத்திருப்போர் செல்லியம்மனை வேண்டிக் கொண்டால் அவை நோயின்றி இருக்கும் என்பது நம்பிக்கை. புத்திர பாக்கியம் இல்லாதவர்கள் குந்தளநாயகி அம்பாளுக்கு வளையல் அணிவித்து வேண்டிக் கொள்கின்றனர்.


 *இங்கிருந்து 8 கி.மீ., தூரத்தில், புகழ் பெற்ற நவக்கிரக தலமான (செவ்வாய் தலம்) வைத்தீஸ்வரன் கோயில் இருக்கிறது.
முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: