வியாழன், 28 ஜூலை, 2016

அருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோவில்

கோவில் பெயர்   : அருள்மிகு  அகஸ்தீஸ்வரர்  திருக்கோவில்

சிவனின் பெயர்   : அகஸ்தீஸ்வரர்(அக்ஞீசரம் உடையவர்)

அம்மனின் பெயர் :  அகிலாண்டேஸ்வரி

தல விருட்சம்     : வன்னி மரம்

கோவில் திறக்கும் : காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி : அருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோவில், திருக்கிளியனூர், திண்டிவனம்- 604001. விழுப்புரம் மாவட்டம். Ph:94427 86709

கோவில் சிறப்பு :

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 272 வது தேவாரத்தலம் ஆகும்.

* இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு பார்த்தும், அம்மன் கிழக்கு பார்த்தும் அருள்பாலிக்கிறார்கள். அகத்தியர் பிரதிஷ்டை செய்ததால் இத்தல இறைவன் அகத்தீஸ்வரர் எனப்படுகிறார்.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது

* திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம். வயிற்று வலியால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தல இறைவனுக்கு பால் அபிஷேகம் செய்து அதை சாப்பிட்டால் விரைவில் குணமாகும் என்பது நம்பிக்கை.
முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: