வெள்ளி, 8 ஜூலை, 2016

அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில்



கோவில் பெயர்   : அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில்

சிவனின் பெயர்   : பிரம்மபுரீஸ்வரர், கோளிலிநாதர்

அம்மனின் பெயர் : வண்டமர் பூங்குழலம்மை, பிரம்ம குஜலாம்பிகை

தல விருட்சம்     : தேத்தா மரம்

கோவில் திறக்கும் நேரம் :   காலை 6 மணி முதல் 12 மணி வரை,
                              மாலை  5 மணி முதல் இரவு 9  மணி வரை.

முகவரி : அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர், கோளிலி நாதேஸ்வரர் திருக்கோவில், திருக்குவளை திருக்குவளை - 610 204.
நாகப்பட்டினம் மாவட்டம். Ph: 04366 - 329 268, 245 412.


கோவில் சிறப்பு :

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 187 வது தேவாரத்தலம் ஆகும்.

* இத்தலத்தில் இறைவன் மணலால் ஆன சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார்.

* நவகிரக தோஷங்களால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு பிரார்த்தனை செய்து கொள்கின்றனர்.

முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: