சனி, 2 ஜூலை, 2016

அருள்மிகு நெல்லிவனநாதர் திருக்கோவில்


கோவில் பெயர்   : அருள்மிகு நெல்லிவனநாதர்  திருக்கோவில்

சிவனின் பெயர்   : நெல்லிவனநாதர், நெல்லிவனேஸ்வரர்

அம்மனின் பெயர் :  மங்கள நாயகி

தல விருட்சம்     :   நெல்லிமரம்

கோவில் திறக்கும் நேரம் :   காலை 6 மணி முதல் 12 மணி வரை, 
                              மாலை  6 மணி முதல் இரவு 8.30 மணி வரை. 

முகவரி : அருள்மிகு நெல்லிவனநாதர் திருக்கோவில், திருநெல்லிக்கா  திருவாரூர் மாவட்டம்.Ph: 04369-237 507, 237 438.

கோவில் சிறப்பு : 

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 181 வது தேவாரத்தலம் ஆகும்.

* இத்தல இறைவனை பிரம்மா, விஷ்ணு, சூரியன், சந்திரன், சனி, கந்தர்வர், தேவலோக மரங்கள் வழிபாடு செய்துள்ளன.

* இத்தல இறைவன் சுயம்புலிங்கம் அருள்பாலிக்கிறார். மேற்கு பார்த்த இத்தலத்தில் ஆண்டு தோறும் மாசி 18 முதல் ஓரு வார காலத்திற்கு மாலை வேளையில் சூரிய ஒளிக் கதிர்கள் இங்குள்ள மூலவர் மீது பட்டு சூரிய பூஜை நடக்கும்.

* திருமணத்தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் வேண்டியும், கோபம் குறையவும், குஷ்டரோகம் நீங்கவும் பிரார்த்தனை செய்கின்றனர்.
முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: