சனி, 2 ஜூலை, 2016

அருள்மிகு பாரிஜாதவனேஸ்வரர் திருக்கோவில்


கோவில் பெயர்   : அருள்மிகு பாரிஜாதவனேஸ்வரர்  திருக்கோவில்

சிவனின் பெயர்   : பாரிஜாதவனேஸ்வரர் என்ற களர்முளைநாதேஸ்வரர்

அம்மனின் பெயர் :   அமிர்தவல்லி என்ற இளம்கொம்பன்னாள்

தல விருட்சம்     :   பாரிஜாதம்

கோவில் திறக்கும் நேரம் :   காலை 7 மணி முதல் 11.30 மணி வரை, 
                                                 மாலை  6 மணி முதல் இரவு 8.30 மணி வரை.

முகவரி : அருள்மிகு பாரிஜாதவனேஸ்வரர் திருக்கோயில், திருக்களர்-614 720, திருவாரூர் மாவட்டம் .Ph:4367 - 279 374

கோவில் சிறப்பு : 

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 167 வது தேவாரத்தலம் ஆகும்.

* இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.

* இத்தலத்தில் வழிபாடு செய்தால் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் மோட்சம் கிடைக்கும். கேது தோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வழிபட்டால் தோஷம் நிவர்த்தியாகும் என்பதும் ஐதீகம்.
முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: