செவ்வாய், 12 ஜூலை, 2016

அருள்மிகு திருமேற்றளீஸ்வரர் திருக்கோவில்



கோவில் பெயர்   : அருள்மிகு திருமேற்றளீஸ்வரர் திருக்கோவில்

சிவனின் பெயர்   : திருமேற்றளீஸ்வரர் 

அம்மனின் பெயர் : பராசக்தி

தல விருட்சம்     :     வில்வம்


கோவில் திறக்கும் நேரம் :   காலை 7 மணி முதல் 12 மணி வரை, 
மாலை மணி 5 முதல் இரவு 9 மணி வரை.

முகவரி : அருள்மிகு திருமேற்றளீஸ்வரர் திருக்கோவில், பிள்ளையார்பாளையம்-631 501 காஞ்சிபுரம். காஞ்சிபுரம் மாவட்டம்.

கோவில் சிறப்பு :

* 1000-2000 வருடங்களுக்கு முன் பழமையானது.

* இது 234 வது தேவாரத்தலம் ஆகும்.

* சிவபெருமான் இத்தலத்தில் சுயம்பு மூர்த்தியாக மேற்கு நோக்கி அருள்பாலிக்கிறார். கோயிலில் இரண்டு தனித்தனி மூலஸ்தானத்தில் சிவன் அருளுகிறார்.

* தன்னை மனமுருகி வழிபட்ட விஷ்ணுவுக்கு தன் வடிவத்தையே கொடுத்தவர் என்பதால் திருமேற்றளீஸ்வரரை வணங்கிட வேண்டும் வரங்கள் கிடைத்திடும் என்பது நம்பிக்கை.
முந்தைய கோவில்
அடுத்த கோவில்

0 Comments: